வாழ்க்கை (புதுக்கவிதை)
வாழ்க்கை என்பது
மலர்ப் பாதையன்று.
குளிர் சோலையன்று.
இனிப்பானதன்று.
வரவு மட்டுமன்று.
சேருதல் மட்டுமன்று.
இலாபம் மட்டுமன்று.
இன்பம் மட்டுமேயன்று.
ஆனால் வாழவேண்டும்.
—அரங்க. குமார்.
சென்னை– 49.
வாழ்க்கை (புதுக்கவிதை)
வாழ்க்கை என்பது
மலர்ப் பாதையன்று.
குளிர் சோலையன்று.
இனிப்பானதன்று.
வரவு மட்டுமன்று.
சேருதல் மட்டுமன்று.
இலாபம் மட்டுமன்று.
இன்பம் மட்டுமேயன்று.
ஆனால் வாழவேண்டும்.
—அரங்க. குமார்.
சென்னை– 49.