வாழ்க்கை (புதுக்கவிதை)

வாழ்க்கை (புதுக்கவிதை)                 

வாழ்க்கை என்பது

மலர்ப் பாதையன்று.

குளிர் சோலையன்று.

இனிப்பானதன்று.

வரவு மட்டுமன்று.

சேருதல் மட்டுமன்று.

இலாபம் மட்டுமன்று.

இன்பம் மட்டுமேயன்று.

ஆனால் வாழவேண்டும்.

 

                                         —அரங்க. குமார்.

                                             சென்னை– 49.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *