என்ன செய்யப் போகிறாய்? [ புதுக் கவிதை]

 என்ன செய்யப் போகிறாய்?
ஆண்டவனே! எங்கள் பெயர் எழுதப்பட்ட
அரிசி மூட்டைகளை
பக்கத்து மாநிலங்களுக்குக்
கடத்துகிறார்களே!
இவர்களை
என்ன செய்யப் போகிறாய்?
 ----- அரங்க குமார்
 சென்னை - 600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *