காதலும் கவிதையும்(புதுக்கவிதை )
மரத்தை உலுக்கி
தென்றலை
வரவழைக்க இயலாது!
தன்னிச்சையாய் வருவதே
காதலும் கவிதையும்.
—————அரங்க. குமார்
சென்னை – 600049