காதலும் கவிதையும்

            காதலும் கவிதையும்(புதுக்கவிதை )

 

மரத்தை உலுக்கி

தென்றலை

வரவழைக்க இயலாது!

தன்னிச்சையாய் வருவதே

காதலும் கவிதையும்.

    —————அரங்க. குமார்
                                                                                          சென்னை – 600049

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *