திறமை [ புதுக் கவிதை ]

திறமை [ புதுக் கவிதை ]

 

புல்லினளவு  திறமைக்குக்

கிடைப்பது

பனிக்கிரீடமாகத் தானிருக்கும்.

கிரீடம் பெரிதாக வேண்டுமானால்

விழுதுகள் கிளைக்க நீ

ஆலெனச் சிறக்கவேண்டும்.

 

                             ———-அரங்க. குமார்

                                              சென்னை – 600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *