எல்லைப்புற இராணுவம் [ புதுக்கவிதை ]

எல்லைப்புற இராணுவம் [ புதுக்கவிதை ]

 

இலட்சுமணன்கள்

தூங்காமல் இருப்பதால்தான்

இராமன்களும் சீதைகளும்

நிம்மதியாகத் தூங்கமுடிகிறது.

                                      ————அரங்க. குமார்

                                                            சென்னை – 600 049

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *