எல்லைப்புற இராணுவம் [ புதுக்கவிதை ]
இலட்சுமணன்கள்
தூங்காமல் இருப்பதால்தான்
இராமன்களும் சீதைகளும்
நிம்மதியாகத் தூங்கமுடிகிறது.
————அரங்க. குமார்
சென்னை – 600 049
எல்லைப்புற இராணுவம் [ புதுக்கவிதை ]
இலட்சுமணன்கள்
தூங்காமல் இருப்பதால்தான்
இராமன்களும் சீதைகளும்
நிம்மதியாகத் தூங்கமுடிகிறது.
————அரங்க. குமார்
சென்னை – 600 049