வலி துன்பத்துக்குப் பின்னால் இன்பம் வரும்! உடைபடாத கல் சாமியாவதில்லை! உருக்கப்படாத எஃகு எந்திரங்களாவதில்லை! கோர்க்கப்படாத பூக்கள் மாலையாவதில்லை! துவைக்கப்படாத துணி தூய்மையாவதில்லை! வருத்தப்படாத மனம் மனிதனாவதில்லை! வலிக்காத பிரசவம் நடந்ததில்லை! வலியில்லாத மனிதனில்லை! வலியில்லாத வாழ்க்கையில்லை!
-------- அரங்க. குமார் சென்னை - 600 049.