மரம் (ஹைக்கூ கவிதை )
ஒன்று நிழலில் வாழ்கிறது என்றால்
ஒன்று வெய்யிலில் காய்கிறது
என்று பொருள்.
—–அரங்க. குமார்
சென்னை – 600 049
மரம் (ஹைக்கூ கவிதை )
ஒன்று நிழலில் வாழ்கிறது என்றால்
ஒன்று வெய்யிலில் காய்கிறது
என்று பொருள்.
—–அரங்க. குமார்
சென்னை – 600 049